Sunday, May 22, 2022

தமிழகத்தில் புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது (BA - 4 Virus ) !

தமிழகத்தில் புதிய வகை கரோனா வைரஸான பிஏ-4 ன் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

■ செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது ( அவர்கள் தற்போது நலமாக இருக்கிறார்கள் ).

 ■ உலகம் முழுவதும் பிஏ-1 முதல் பிஏ-7 வரையிலான கரோனா வைரஸ்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. 

■ அதில் பிஏ-1 முதல் பிஏ-2 வரை வைரஸ்கள் தமிழகத்தில் பரவி வருகின்றன . தற்போது பிஏ-4 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

■ அறிவிப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...