■ செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது ( அவர்கள் தற்போது நலமாக இருக்கிறார்கள் ).
■ உலகம் முழுவதும் பிஏ-1 முதல் பிஏ-7 வரையிலான கரோனா வைரஸ்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.
■ அதில் பிஏ-1 முதல் பிஏ-2 வரை வைரஸ்கள் தமிழகத்தில் பரவி வருகின்றன . தற்போது பிஏ-4 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
■ அறிவிப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment