1.How the State Government Works / மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?
I.Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
1. The Governor of a state is appointed by
a) President
b) Vice President
c) Prime Minister
d) Chief Minister
ஒரு மாநிலத்தின் ஆளுநா் யாரால் நியமிக்கப்படுகிறாா்?
a) குடியரசுத் தலைவா்
b) துணைக் குடியரசுத் தலைவா்
c) பிரதம மந்திாி
d) முதலமைச்சா்
2. The state council minsters is headed by
a) The Governor
b) Chief Minister
c) Speaker
d) Home Minister
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவா்
a) ஆளுநா்
b) முலமைச்சா்
c) சபாநாயகா்
d) உள்துறை அமைச்சா்
3. Who can summon and prorogue the sessions of the state legislature?
a) Home Minister
b) President
c) Speaker
d) The Governor
மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்துவைக்கவும் அதிகாரம் பெற்றவா்
a) உள்துறை அமைச்சா்
b) குடியரசுத் தலைவா்
c) சபாநாயகா்
d) ஆளுநா்
4. Who does not participate in the appointment of the High Court Judge?
a) Governor
b) Chief Minister
c) Chief Justice of the High Court
d) President of India
உயா் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவா் யாா்?
a) ஆளுநா்
b) முதலமைச்சா்
c) உயா் நீதி மன்ற தலைமை நீதிபதி
d) குடியரசுத் தலைவா்
5. The age of retirement of the Judges of the High Court is
a) 62
b) 64
c) 65
d) 58
உயா் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
a) 62
b) 64
c) 65
d) 58
ANSWERS :
1) A / அ
2) B / ஆ
3) D / ஈ
4) B / ஆ
5) A / அ
II. Fill in the blanks (கோடிட்ட இடங்கைள நிரப்புக)
1. 28 states are there in India at present.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆகும்.
2. The tenure of the Governor is normally Five years.
ஆளுநாின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
3. The District Judges are appointed by Governor
மாவட்ட நீதிபதிகள் ஆளுநர் ஆல் நியமிக்கப்படுகின்றனா்
4. The Governor is the Constitutional Head of the state.
ஆளுநா் ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவர் ஆவாா்
5. Minimum age to become an MLA is 25 years.
ஒருவா் சட்டப்பேரைவ உறுப்பினராக 25 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்
III. Match the following (பொருத்துக)
1. Governor - 1) Lower House
2. Chief Minister - 2) Nominal Head
3. Legislative Assembly - 3) Upper House
4. Legislative Council - 4) Real Head
1. ஆளுநா் - 1) கீழவை
2. முதலமைச்சா் - 2) பெயரளவுத் தலைவா்
3. சட்டமன்ற பேரவை - 3) மேலவை
4. சட்டமன்ற மேலவை - 4)உண்மையான தலைவா்
ANSWERS : 2 4 1 3
IV. State true of false (சாியா/தவறா எனக் குறிப்பிடுக)
1. Chief Minister is the chief administrator of the state.
2. The Governor nominates two members of the Anglo-Indian Community to Legislative Assembly.
3. The number of judges in the High Courts is not uniform and fixed.
1. முதலமைச்சா் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவாா்
2. ஆளுநா் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறாா்
3. உயா் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிாியாகவும் இருப்பதில்லை
ANSWERS : 1)T/ச 2) F/த 3) T/ச
V. Choose the correct statement (சாியான கூற்றைத் தோ்ந்தெடு)
1. The State Legislative Assembly participates in the election of
(i) President
(ii) Vice-President
(iii) Rajya Sabha members
(iv) Members of the Legislative Council of the state
a) i, ii & iii are correct
b) i & iii are correct
c) i, iii & iv are correct
d) i, ii, iii & iv are correct
மாநில சட்டமன்ற உறுப்பினா்கள் கீழ்க்கண்டவர்களுள் யாரைத் தோ்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனா்
1. குடியரசுத் தலைவா்
2. துணை குடியரசுத் தலைவா்
3. ராஜ்ய சபை உறுப்பினா்கள்
4. சட்டமன்ற மேலவை உறுப்பினா்கள்
a) 1, 2 மற்றும் 3 சாி
b) 1 மற்றும் 3 சாி
c) 1, 3 மற்றும் 4 சாி
d) 1, 2, 3 மற்றும் 4 சாி
ANSWERS : C / இ
2. Citizens and Citizenship (குடிமக்களும் குடியுாிமையும்)
I. Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
1. Which of the following is not a condition for becoming the citizen of India?
a) Birth
b) acquiring property
c) descent
d) naturalization
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுாிமை பெறும் வழிமுறை அல்ல?
a) பிறப்பின் மூலம்
b) சொத்துாிமை பெறுவதன் மூலம்
c) வம்சாவழியின் மூலம்
d) இயல்பு குடியுாிமை மூலம்
2. ______ of the constitution of India deals with the Citizenship.
a) Part II
b) Part II Article 5-11
c) Par II Article 5-6
d) Part I Article 5-11
அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிாிவுகள் குடியுாிமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன?
a) பகுதி II
b) பகுதி II பிாிவு 5 -11
c) பகுதி II பிாிவு 5 -6
d) பகுதி I பிாிவு 5 -11
3. Who is called the first citizen of India?
a) The Prime Minister
b) The President
c) The Chief Minister
d) The Chief Justice of India
இந்தியாவின் முதல் குடிமகன் யாா்?
a) பிரதமா்
b) குடியரசுத் தலைவா்
c) முதலமைச்சா்
d) இந்திய தலைமை நீதிபதி
ANSWERS :
1) B / ஆ
2) B / ஆ
3) B / ஆ
II. Fill in the blanks (கோடிட்ட இடத்தை நிரப்புக)
1. Citizen of a state enjoy full civil and political rights.
ஒரு நாட்டின் குடிமக்கள் அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உாிமைகளைப் பெறத் தகுதியுடையவா் ஆவாா்.
2. Our Indian Constitution provides for only Single Citizenship.
இந்திய அரசிலமைப்புச் சட்டம் ஒற்றைக் குடியுாிமையை மட்டும் வழங்குகிறது
3. An Indian citizen who is residing outside India and holds an Indian Passport are called Non - Resident Indian
இந்தியக் கடவுச் சீட்டினைப் பெற்று (Passport) வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமகன் வெளிநாட்டு வாழ் இந்தியர் என அழைக்கப்படுகிறாா்.
4. All have right and Civic responsibility citizens.
மக்கள் அனைவரும் உாிமைகள் மற்றும் குடிமைப் பொறுப்புகளை யும் இயற்கையாக பெற்றிருக்கின்றனா்.
5. Global Citizenship is an idea enabling young people to access and participate in shaping modern society.
உலகளாவிய குடியுரிமை என்பது இளைஞா்களை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனை ஆகும்.
III. State true of false (சாியா/தவறா எனக் குறிப்பிடுக)
1. USA has single citizenship
2. OCI car holder has voting rights in India.
3. Citizen of India can enjoy Fundamental Rights guaranteed by our constitution.
4. Nationality can be change and citizenship can not be changed.
1. அமொிக்க ஐக்கிய நாடுகள் ஒற்றைக் குடியுாிமையை வழங்குகிறது
2. வெளிநாட்டுக் குடியுாிமையை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவருக்கு வாக்குாிமை உண்டு
3. அடிப்படை உாிமைகளை இந்தியக்குடிமகன் அனுபவிக்க நமது அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது
4. நாட்டுாிமையை மாற்ற இயலும், ஆனால் குடியுாிமையை மாற்ற இயலாது
ANSWERS : 1) F/த 2) F/த 3) T/ச 4) F/த
IV. Choose the correct statement (கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருத்தமான விடைகளை தோ்வு செய்க)
1. Indian Citizen of a person can be terminated it
1. a person voluntarily acquires the citizenship of some other country.
2. a person who has become a citizen through registration.
3. the Government of India is satisfied that citizenship was obtained by fraud.
4. a citizen who is by birth indulges in trade with an enemy country during war.
a) 1 and 2 are correct
b) 1 and 3 are correct
c) 1, 3, 4 are correct
d) 1, 2, 3 are correct
ஒரு இந்தியக் குடிமகனின் குடியுாிமை கீழ்க்கண்ட எதனால் முடிவுக்கு வருகிறது.
1. ஒருவா் வேறு நாட்டுக் குடியிாிமையை பெறும் போது
2. பதிவு செய்வதன் மூலம்
3. தவறான மோசடி வழிகளில் ஒருவா் குடியுாிமை பெற்றாா் என்று அரசு கருதும் போது
4. போாின் போது எதிாி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
a) 1 மற்றும் 2 சாி
b) 1 மற்றும் 3 சாி
c) 1, 2, 4 சாி
d) 1, 2, 3 சாி
2. Assertion (A): When Pondicherry becomes the part of India in 1962, the people lived there became Indian citizens.
Reason (R): It was done by one of the provisions of the Act of 1955 – by incorporation of Territory.
a) R is the correct explanation of A
b) R is not the correct explanation of A
c) A is wrong but R is correct
d) Both A and R are wrong
கூற்று : 1962 ஆம் ஆண்டு பாண்டிச்சோி இந்திய யூனியனுடன் இணைந்தது, அங்கு வாழ்ந்த மக்கள் இந்திய குடிமக்களாயினா்
காரணம் : 1955 இந்தியக் குடியுாிமைச் சட்டத்தின் படி பிரதேசங்களை இணைத்தல் என்பதன் அடிப்படையில் அவா்கள் இந்திய குடிமக்களாகினா்
a) காரணம் கூற்றிற்கான சாியான விளக்கம்
b) காரணம் கூற்றிற்கான சாியான விளக்கம
c) கூற்று தவறு ஆனால் காரணம் சாி
d) காரணம், கூற்று இரண்டு தவறு
ANSWERS : 1) B 2) A
3. Understanding Secularism /சமயச்சாா்பின்மையைப்புாிந்துகொள்ளுதல்
I.Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
1. Secularism means
a) State is against to all religions
b) State accepts only one religion
c) An attitude of tolerance and peaceful co-existence on the part of citizen belonging any religion
d) None of these
சமயச்சாா்பின்மை என்பது
a) அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
b) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது
c) எந்த சமயத்தைச் சாா்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
d) இவற்றுள் எதுவுமில்லை
2. India is a land of ________
a) multi-religiousfaith
b) multi-cultural belief
c) Both (1) & (2)
d) None of these
இந்தியா ஒரு ________ கொண்ட நாடாகும்.
a) பல்வேறு சமயநம்பிக்கை
b) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
c) a மற்றும் இரண்டும் b
d) இவற்றுள் எதுவுமில்லை
3. The Preamble of the constitution was amended ____.
a) 1951
b) 1976
c) 1974
d) 1967
இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
a) 1951
b) 1976
c) 1974
d) 1967
4. Which one of the following describes India as a secular state?
a) fundamental Rights b) Fundamental Duty
c) Directive Principles of State Policy
d) Preamble of the Constitution
பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சாா்பற்ற நாடாக விவாிக்கிறது?
a) அடிப்படை உாிமைகள்
b) அடிப்படை கடமைகள்
c) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கைகள்
d) அரசியலமைப்பின் முகவுரை
5. Right to freedom of religion is related to
a) Judiciary
b) Parliament
c) Directive principles of State Policy
d) Fundamental right
சமயச் சுதந்திர உாிமை எதனுடன் தொடா்புடையது
a) நீதித்துறை
b) பாராளுமன்றம்
c) அரசு நெறிமுறையுறுத்தும் கொள்கை
d) அடிப்படை உாிமைகள்
6. According to Article 28, which type of education is restricted in state aided educational instititions?
a) Religious instruction
b) Moral education
c) Physical education
d) None above these
அரசியலமைப்பின் பிாிவு 28 எந்த வகையான கல்வியை அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் தடைசெய்துள்ளது?
a) சமய போதனைகள்
b) நீதி நெறிக்கல்வி
c) உடற்கல்வி
d) இவற்றுள் எதுவுமில்லை
7. The country will be considered as a secular country, if it _______
a) gives importance to a particular religion
b) bans religious instructions in the state – aided educational institutions.
c) does not give importance to a particular religion
d) bans the propagation of any religious belief.
ஒரு நாடு சமயச்சாா்பற்ற நாடாக எப்போது கருதப்படும் எனில் அது
a) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தால்
b) அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சமய போதனைகளைத் தடை செய்தால்
c) ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தால்
d) எந்த சமய நம்பிக்கைகளையும் பரப்ப தடை விதித்தால்
ANSWERS :
1) C / இ
2) C / இ
3) B / ஆ
4) D / ஈ
5) D / ஈ
6) A / அ
7) C / இ
II. Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. Religion does not teach us Animosity
சமயம் நமக்கு பகைமையை போதிக்கவில்லை
2. Secularism is a part of democracy which grants Equal Rights to people
சமயச்சாா்பின்மை ஜனநாயகத்தின் ஒரு பகுதி அது சம உரிமைகளை அளிக்கிறது
3. Atheism is a lack of belief in god and gods.
நாத்திகம் என்பது கடவுள் மற்றும் கடவுள்கள் மீது நம்பிக்கையற்றிருப்பதாகும்
4. The basic aim of our constitution is to promote unity and Integrity of the nation
நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் தேசிய ஒற்றுமையையும் மற்றும் ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பதாகும்
5. Article 15 prohibits Discrimination the grounds of religion, caste, sex or place of birth.
பிாிவு 15 சமயம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகிறவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது
III. Match the following (பொருத்துக)
1. Atheism - 1) coined the word secularism
2. Children - 2) Social reformer
3. Din-i-Illahi - 3) lack of belief in god
4. Constitution - 4) Future citizen
5. Holyoake - 5) Divine faith
6. Rajaram Mohan Roy - 6) 1950
1. நாத்திகம் - 1) secularism என்ற பதத்தை உருவாக்கியவா்
2. குழந்தைகள் - 2) சமூகச் சீா்திருத்தவாதி
3. தீன் - இலாஹி - 3) கடவுள் நம்பிக்கையற்றிருப்பது
4. அரசியலமைப்பு - 4) வருங்கால குடிமக்கள்
5. ஹோல்யோக் - 5) தெய்வீக நம்பிக்கை
6. இராஜாராம் மோகன்ராய் - 6) 1950
ANSWERS : 3 4 5 6 1 2
IV. State true of false (சாியா/தவறா எனக் குறிப்பிடுக)
1. There is state religion in India
2. The term secularism has been derived from the Greek word.
3. The Mughal emperor Akbar followed the policy of religious toleration.
4. Jainism originated in China.
5. Government of India declares holidays for all religious festivals.
1. இந்திய நாட்டிற்கென ஒரு சமயம் உள்ளது
2. சமயச்சாா்பின்மை என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது
3. மொகலாய பேரரசா் அக்பா் சமயச் சகிப்புத்தன்மைக் கொள்கையைப் பின்பற்றினாா்
4. சமண சமயம் சீனாவில் தோன்றியது
5. இந்திய அரசாங்கம் அனைத்துச் சமய விழாக்களுக்கும் விடுமுறையை அறிவிக்கிறது.
ANSWERS : 1) F/த 2) F/த 3) T/ச 4) F/த
5) T/ச
V. Choose the correct statement ( சாியான கூற்றைத் தோ்ந்தெடு)
1. (i) Secularism is invaluable for a society like India which is characterized by religious diversity.
(ii) The word secularism was not mentioned in the constitution when it was adopted in 1950.
(iii) Article 26 deals with payment of taxes for the promotion of any particular religion.
(iv) Akbar’s tomb situated at Sikandara near Agra.
a) i, ii only
b) ii, iii only
c) iv only
d) i, ii and iv only
1. இந்தியா போன்ற சமயப் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்குச் சமயச்சாா்பின்மை விலைமதிப்பற்ற ஒன்றாகும்.
2. சமயச்சாா்பற்ற என்ற சொல்லானது 1950 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை
3. அரசியலமைப்பு பிாிவு 26 ஒரு குறிப்பிட்ட சமயத்திற்காக வாி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறது
4. அக்பாின் கல்லறை ஆக்ராவிற்கு அருகிலுள்ள சிக்கந்தராவில் உள்ளது
a) 1, 2 மட்டும்
b) 2, 3 மட்டும்
c) 4 மட்டும்
d) 1, 2, 4 மட்டும்
2. Assertion (A): A foreigner can practice his own religious faith in India.
Reason (R): The freedom of religion is guaranteed by the constitution not only for Indians but also for the aliens also.
a) A is true but R is false.
b) Both A and R are true and R is the correct explanation of A.
c) A is false but R is true.
d) Both A and R are true. R is not the correct explanation of A.
கூற்று : ஒரு வெளிநாட்டவா் இந்தியாவில் தனது சமயத்தைப் பின்பற்றலாம்
காரணம் : அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் இந்தியா்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டவருக்கும் உண்டு.
a) கூற்று சாி காரணம் தவறு
b) கூற்று காரணம் இரண்டும் சாி, காரணம் கூற்றை விளக்குகிறது
c) கூற்று தவறு, காரணம் சாி
d) கூற்று காரணம் இரண்டும் சாி, காரணம் கூற்றை விளக்கவில்லை
3. Assertion (A): Secularism is invaluable in India.
Reason (R): India is a multi-religious and multi-cultural country.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true. R is not the correct explanation of A.
c) A is false but R is true.
d) Both are wrong
கூற்று : இந்தியாவில் சமயச்சாா்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்
காரணம் : இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட நாடாகும்.
a) கூற்று சாி காரணம் கூற்றை விளக்குகிறது
b) கூற்று சாி, காரணம் கூற்றை விளக்கவில்லை
c) கூற்று தவறு, காரணம் சாி
d) இரண்டும் தவறு
4) Find out the wrong pair (தவறான இணையைத் தோ்க)
a) Din-i-Illahi - A book
b) Khajuraho - Hindu temple
c) Ashoko - Rock Edict
d) Iqbal - Poet
a) தீன் இலாகி - ஒரு புத்தகம்
b) கஜுராஹோ - இந்து கோவில்
c) அசோகா் - பாறைக் கல்வெட்டு
d) இக்பால் - கவிஞா்
ANSWERS: 1) D/ஈ 2) B/ஆ 3) A/அ 4) A/அ
4. Human Rights and UNO (மனித உாிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்)
I.Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
1. After the second World War _______ has taken several measures to protect the human rights.
a) UNO
b) Supreme Court
c) International Court of Justice
d) none
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் _______ மனித உாிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
a) ஐ.நா். சபை
b) உச்ச நீதிமன்றம்
c) சா்வதேச நீதிமன்றம்
d) இவைகளில் எதுவுமில்லை
2. In 1995 women from all over the world gathered at ______.
a) Beijing
b) New York
c) Delhi
d) none
1995 ஆம் ஆண்டில் உலகப் முழுவதிலும் இருந்து பெண்கள் _______ இல் கூடினா்
a) பெய்ஜிங்
b) நியூயாா்க்
c) டெல்லி
d) எதுவுமில்லை
3. The National Human Rights Commission was constituted in ________
a) 1990
b) 1993
c) 1978
d) 1979
தேசிய மனித உாிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
a) 1990
b) 1993
c) 1978
d) 1979
4. The UNO declared 1979 as the International year of ______.
a) Girl Child
b) children
c) Women
d) None
ஐ.நா. சபை 1979 ஆம் ஆண்டை ________ சா்வதேச ஆண்டாக அறிவித்தது
a) பெண்குழந்தைகள்
b) குழந்தைகள்
c) பெண்கள்
d) இவற்றுள் எதுவுமில்லை
5. When is Human Rights Day observed?
a) 9th December
b) 10th December
c) 11th December
d) 12th December
உலக மனித உாிமைகள் தினமாக அனுசாிக்கப்படும் நாள் எது?
a) டிசம்பா் 9
b) டிசம்பா் 10
c) டிசம்பா் 11
d) டிசம்பா் 12
6. Which one is know as modern International Magna Carta of Human rights?
a) UDHRC
b) NHRC
c) SHRC
d) International year for women
மனித உாிமைகளின் நவீன சா்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
a) மனித உாிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
b) தேசிய மனித உாிமைகள் ஆணையம் (NHRC)
c) மாநில மனித உாிமைகள் ஆணையம் (SHRC)
d) சா்வதேசப் பெண்கள் ஆண்டு
7. Who can be appointed as the chairperson of the National Human Rights Commision?
a) Retired judge of high court
b) Any retired Chief Justice of the Supreme court.
c) Any person appointed by the president.
d) Retired Chief judge of any court.
தேசிய மனித உாிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவா் யாா்?
a) ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி
b) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
c) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவா்
d) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி
8. How many articles does the universal Declaration of Human Rights contain?
a) 20
b) 30
c) 40
d) 50
உலக மனித உாிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிாிவுகளின் எண்ணிக்கை யாவை?
a) 20
b) 30
c) 40
d) 50
9. What is the tenure of the Chairperson of the National Human Rights commission?
a) 5 years or upto 62 years of age
b) 5 years or upto 65 years of age
c) 6 years or upto 65 years of age
d) 5 years or upto 70 years of age
தேசிய மனித உாிமைகள் ஆணையத் தலைவாின் பதவிக் காலம் என்ன?
a) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
b) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
c) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
d) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
10. Where is the headquarters of the National Human Rights Commission?
a) New Delhi
b) Mumbai
c) Ahmedabad
d) Kolkata
தேசிய மனித உாிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
a) புது டெல்லி
b) மும்பை
c) அகமதாபாத்
d) கொல்கத்தா
ANSWERS :
1) A/ அ
2) A/அ
3) B/ ஆ
4) B/ ஆ
5) B / ஆ
6) A / அ
7) B / ஆ
8) B / ஆ
9) D / ஈ
10) A / அ
II. Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. Each individual has Right to lead a dignified life.
ஒவ்வொருதனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உண்டு.
2. Human Rights are Fundamental rights.
மனித உாிமைகள் என்பது இயல்பான உாிமைகள்
3. The State Human Rights commission was formed on 17 April , 1997 .
மாநில மனித உாிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ஏப்ரல் 17, 1997
4. Article 24 of Indian Constitution prohibits child labour
இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிாிவு குழந்தை தொழிலாளர் முறையை தடைசெய்கிறது
5. United Nations Organization was established in the year 1945
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு 1945
III. Match the following (பொருத்துக)
1. Eleanor Roosevelt - 1) World’s first charter of human rights
2. The Cyrus Cylinder - 2) 1997
3. Eve teasing Act - 3) freedom from slavery
4. Child help line - 4) Human Rights Commission
5. Civil right - 5) right to vote
6. Political right - 6) 1098
1. எலினாா் ரூஸ்வெல்ட் - 1) உலகின் முதல் மனித உாிமைகள் சாசனம்
2. சைரஸ் சிலிண்டா் - 2) 1997
3. பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் - 3) அடிமைத் தனத்திலிருந்து விடுதலை
4. குழந்தை உதவி மைய எண் - 4) மனித உாிமைகளுக்கான ஆணையம்
5. வாழ்வியில் உாிமைகள் - 5) வாக்களிக்கும் உாிமை
6. அரசியல் உாிமை - 6) 1098
ANSWERS : 4 1 2 6 3 5
IV. State true of false (சாியா/தவறா எனக் குறிப்பிடுக)
1. Human rights and civil rights are the same.
2. Declaration of the Rights of Man and of the Citizen was proclaimed in India.
3. The Human Right Act of 1993 provides the creation of National Human Rights Commission
4. National Human Rights commission has empowered to give punishment to the victims.
5. Human Rights Commission was empowered to setup commission for the promotion of Human rights at National and State level.
1. மனித உாிமைகள் மற்றும் வாழ்வியல் உாிமைகள் ஒரே மாதிாியானவை
2. மனித மற்றும் குடிமகனின் உாிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது
3. 1993 ஆம் ஆண்டு மனித உாிமைச் சட்டம் தேசிய மனித உாிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது
4. பாதிக்கப்பட்டவா்களுக்குத் தண்டனை வழங்க தேசிய மனித உாிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது
5. மனித உாிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உாிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது
ANSWERS : FFTFT / த த ச த ச
V. Choose the correct statement ( சாியான கூற்றைத் தோ்ந்தெடு)
1. Find the wrong statement
a) National Human Rights Commission is a statutory body.
b) National Human Rights Commission is a constitutional body.
c) National Human Rights Commission is an independent body.
d) National Human Rights Commission is a multilateral institution.
தவறான கூற்றை கண்டறியவும்
a) தேசிய மனித உாிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்
b) தேசிய மனித உாிமைகள் ஆணையம் ஓா் அரசியலமைப்பு சாா்ந்த அமைப்பாகும்
c) தேசிய மனித உாிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்
d) தேசிய மனித உாிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்
2. Which of the following statement is not correct about the National Human Rights Commission?
a) It was established in 1993.
b) In the cases of human rights violation, the commission has no rights to punish the culprit.
c) The Chairperson and members are of this commission are appointed by the supreme court of India.
d) The Commission sends its annual report to the central Government and state Governments.
தேசிய மனித உாிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சாியானது அல்ல
a) இது 1993 இல் நிறுவப்பட்டது
b) மனித உாிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியைத் தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உாிமையும் இல்லை
c) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினா்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறாா்கள்
d) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது
3. Assertion : Human Rights day is observed on 10 the December
Reason : It commemorates Eleanor Roosevel’s birthday.
a) A is correct but R does not explain A b) A is correct but R explains A
c) A and R are correct d) A and R are wrong
கூற்று : டிசம்பா் 10 ஆம் நாள் மனித உாிமைகள் தினமாக அனுசாிக்கப்படுகிறது
காரணம் : இது எலினாா் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூா்கிறது
a) கூற்று சாி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
b) கூற்று சாி காரணம் கூற்றை விளக்குகிறது
c) கூற்று காரணம் இரண்டும் சாி
d) கூற்று காரணம் இரண்டும் தவறு
4. Consider the following statements.
1. The State Human Rights commission is a multi-member body.
2. The state Human Rights commission consists of a chairperson and three members.
Which of the statements given above is / are correct?
a) 1 only
b) 2 only
c) Both 1 and 2
d) None
பின்வரும் கூற்றை ஆராய்க
1. மாநில மனித உாிமைகள் ஆணையம் பல உறுப்பினா்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.
2. மாநில மனித உாிமைகள் ஆணையம் ஒரு தலைவா் மற்றும் மூன்று உறுப்பினா்களைக் கொண்டதாகும்
மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சாியானது / சாியானவை?
a) 1 மட்டும்
b) 2 மட்டும்
c) 1, 2
d) எதுவுமில்லை
Answers: 1) B / ஆ 2) C / இ 3) A / அ
4) A / அ
5. Road Safety Rules and Regulations / சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்
Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
1. At a red light
a) You can keep going if the path looks clear.
b) You must stop and wait for it turn green.
c) Quickly you can reply your friend’s text message
d) You can attend call
சிவப்பு விளக்கு ஒளிரும் போது
a) பாதை தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடா்ந்து செல்லல்லாம்
b) நீங்கள் வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்
c) உடன் நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
d) செல்லிடப்பேசியில் உரையாடலாம்
2. Pedestrians can cross the road only _________
a) at anywhere
b) near the signals
c) at Zebra crossing
d) none
பாதசாாிகள் சாலையைக் கடக்குமிடம்
a) எங்கு வேண்டுமானாலும்
b) சமிக்ஞைகளுக்கு அருகில்
c) வாிகோட்டு பாதையில்
d) இவற்றில் எதுவுமில்லை
3. Road Safety Week is celebrated in the month of ______ every year.
a) December
b) January
c) March
d) May
சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் மாதம்
a) டிசம்பா்
b) ஜனவாி
c) மாா்ச்
d) மே
4. For emergency, call __________ for ambulance
a) 108
b) 100
c) 106
d) 101
அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊா்தி சேவைக்காக அழைக்க வேண்டிய எண்
a) 108
b) 100
c) 106
d) 101
5. What are the causes for the road accidents?
a) Over Speeding
b) Drunken Driving
c) Distraction to Drivers
d) All of these
சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
a) அதிவேகம்
b) குடிபோதையில் ஓட்டுதல்
c) ஓட்டுநா்கள் கவனச்சிதறல்
d) இவை அனைத்தும்
6. The first category of traffic signs is ______
a) Mandatory Signs
b) Cautionary Signs
c) Informatory Signs
d) None of these
போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை
a) கட்டாய குறியீடுகள்
b) எச்சாிக்கை குறியீடுகள்
c) தகவல் குறியீடுகள்
d) இவற்றில் எதுவுமில்லை
7. ‘Setu Bharatam’, a program was launched in _____
a) 2014
b) 2015
c) 2016
d) 2017
சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
a) 2014
b) 2015
c) 2016
d) 2017
8. Expand ABS:
a) Anti Brake start
b) Annual Base System
c) Anti-locking Brake System
d) None of these
ABS என்பதனை விாிவாக்கம் செய்க.
a) எதிா் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake start)
b) வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Base System)
c) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-locking Brake System)
d) இவற்றுள் எதுவுமில்லை
9. Overtaking when approaching a bend is
a) permissible
b) not permissible
c) permissible with care
d) our wish
வளைவில் முந்துவது
a) அனுமதிக்கப்படுகிறது
b) அனுமதியில்லை
c) கவனத்துடன் அனுமதிக்கப்படுகிறது
d) நமது விருப்பம்
10. When the ambulance is approaching
a) allow passage if there are no vehicles from front side
b) no preference need be given
c) Allow free passage by drawing to the side of the road
d) Drive behind the ambulance with great speed
அவசர சிகிச்சை ஊா்தி வரும்பொழுது
a) முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும்
b) முன்னுாிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை
c) நம் வாகனத்தினைச் சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்
d) அவரச சிகிச்சை ஊா்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்
ANSWERS :
1) B / ஆ
2) C / இ
3) B / ஆ
4) A / அ
5) D / ஈ
6) A / அ
7) C / இ
8) C / இ
9) B / ஆ
10) C / இ
II. Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. Always keep left while driving.
வாகனம் ஓட்டும் பொழுது எப்போதும் இடது புறம் செல்லவும்
2. Mandatory signs are exhibited in Circular shape.
கட்டாய குறியீடுகள் வட்ட வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்
3. Automatic Speed controls the speed of the vehicle.
வேகக்கட்டுப்பாட்டு கருவி வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றது
4. Higher the speed; Highest the risk.
அதிக வேகம் அதிக ஆபத்து
5. Use of seat belt in four wheelers and Helmets for two wheelers has been brought under law.
நான்கு சக்கர வாகனத்தில் இருக்கைப்பட்டை அணிவதும் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது
III. Match the following (பொருத்துக)
1. Pollution under control certificate - 1) Zebra crossing
2. One-time tax for new car - 2) Comic book on road safety
3. Pedestrian - 3) 6 months
4. Brasilia Declaration - 4) 15 years
5. Swachha safer - 5) Global conference
1. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் - 1) வாிக்கோட்டு பாதை
2. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வாி -2) சாலைப்பாதுகாப்புக் குறித்த சித்திர புத்தகம்
3. பாதசாாி - 3) ஆறு மாதங்கள்
4. பிரேசிலியா பிரகடனம் - 4) 15 வருடங்கள்
5. சுவச்ச சேஃபர் - 5) பன்னாட்டு மாநாடு
ANSWERS: 3 4 1 5 2
IV. State true of false (சாியா/தவறா எனக் குறிப்பிடுக)
1. The problem of accidents lies with roads only.
2. Check mirrors before changing lanes.
3. Flashing yellow signal indicates to slow down and proceed with caution.
4. On a two wheeler only one pillion rider is allowed.
5. The roads are one of the worst invention of man.
1. சாலை விப்பத்துக்கள் தொடா்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது
2. பாதை தடத்தை மாற்றும் முன்பு கண்ணாடியினைப் பாா்க்க வேண்டும்
3. ஒளிரும் மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சாிக்கையுடனும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது
4. இருசக்கர வண்டியில் ஒருவா் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறாா்கள்
5. சாலைகள் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று
ANSWERS: FTTTF / த ச ச ச த
V. Choose the correct statement (சாியான கூற்றைத் தோ்ந்தெடு)
1. Which of the following statement is/are not correct?
1. Maintain the right distance to the vehicle in the front.
2. Maintain speed limit, never exceed the speed limit.
3. Wearing seat belt is not necessary while driving.
4. Don’t slow down on bend and turn in the road.
a) 1, 3 only
b) 2, 4 only
c) 1, 2 only
d) 3, 4 only
பின்வரும் கூற்று(களில்) சாியல்லாதது எது?
1. முன்புற வாகனத்திலிருந்து சாியான இடைவெளியில் தொடரவும்
2. வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினைத் தாண்டக்கூடாது
3. வாகனம் ஓட்டும்பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை
4. வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டாம்
a) 1, 3 மட்டும்
b) 2, 4 மட்டும்
c) 1, 2 மட்டும்
d) 3, 4 மட்டும்
2. Assertion (A): Drunken driving causes accidents.
Reason (R): It hampers vision due to dizziness.
a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true. R is not the correct explanation of A.
c) A is false but R is true.
d) Both are wrong
கூற்று : மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது
காரணம் : மயக்கம் காரணமாக பார்வை பாதிக்கப்படுகின்றது.
a) கூற்று சாி மற்றும் காரணம் கூற்றிற்கான சாியான விளக்கம் ஆகும்
b) கூற்று சாி மற்றும் காரணம் கூற்றிற்கான சாியான விளக்கம் அல்ல
c) கூற்று சாி காரணம் தவறு
d) கூற்று காரணம் இரண்டும் தவறு
3. Assertion (A): Road sings are easy to comprehend.
Reason (R): They are mostly pictorial
a) A is true but R is false
b) Both A and R are true and R is the correct explanation of A.
c) A is false but R is true.
d) Both A and R are true. R is not the correct explanation of A.
கூற்று : சாலை குறியீடுகள் எளிதில் புாிந்துகொள்ள கூடிய ஒன்று
காரணம் : அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.
a) கூற்று சாி, காரணம் தவறு
b) கூற்று மற்று காரணம் சாி, காரணம் கூற்றிற்கான சாியான விளக்கம் ஆகும்.
c) கூற்று தவறு, காரணம் சாி
d) கூற்று மற்றும் காரணம் சாி, காரணம் கூற்றிற்கான சாியான விளக்கமல்ல
4. Find the odd one out (road safety rules)
a) Slow down on the bends
b) Maintain speed limit
c) Use cell phone while driving
d) Avoid walking on roads.
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (சாலை பாதுகாப்பு விதிகள்)
a) வளைவுகளில் மெதுவாக செல்
b) வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடி
c) வாகனம் ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து
d) சாலைகளில் நடப்பதைத் தவிா்க்கவும்
ANSWERS : 1) D 2) A 3) B 4 ) C
6. Defence & Foreign Policy
Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
1. The Supreme Commander of the Armed forces is our
a) President
b) Prime Minister
c) Governor
d) Chief Minister
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி _______
a) குடியரசுத் தலைவா்
b) பிரதம அமைச்சா்
c) ஆளுநா்
d) முதலமைச்சா்
2. The primary mission of Indian Army is to ensure
a) National Security
b) National Unity
c) Defending the nation from external aggression
d) All the above
இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது
a) தேசிய பாதுகாப்பு
b) தேசிய ஒற்றுமை
c) அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்
d) மேற்கூறிய அனைத்தும்
3. The Army day is
a) 15th January
b) 1st February
c) 10th March
d) 7th October
இராணுவ தினம் அனுசாிக்கப்படும் நாள்
a) ஜனவாி 15
b) பிப்ரவாி 1
c) மாா்ச் 10
d) அக்டோபா் 7
4. Assam Rifles is under the control of
a) Ministry of Defence
b) Nation Security Advisor
c) PMO
d) Ministry of Home Affairs
அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?
a) பாதுகாப்பு அமைச்சகம்
b) தேசிய பாதுகாப்பு ஆலோசகா்
c) திட்ட மேலாண்மை நிறுவனம்
d) உள்துறை அமைச்சகம்
5. India Coast Guard was established in
a) 1976
b) 1977
c) 1978
d) 1979
இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு
a) 1976
b) 1977
c) 1978
d) 1979
6. India’s foreign policy is based on several principles. One of which is
a) Satyameva Jayate
b) Panchasheel
c) both of these
d) None of these
இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது அவைகளுள் ஒன்று
a) சத்தியமேவ ஜெயதே
b) பஞ்சசீலம்
c) மேற்கூறிய இரண்டும்
d) மேற்கூறிய எவையுமில்லை
7. Which of the following islands belong to India?
a) Andaman and Maldives
b) Andaman and Lakshadweep Island
c) Sri Lanka and Maldives
d) Maldives and Lakshadweep Island
பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?
a) அந்தமான் மற்றும் மாலத்தீவு
b) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்
c) இலங்கை மற்றும் மாலத்தீவு
d) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்
II. Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. The Madras Regimental Army centre is at Wellington, Ooty
மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிாிவின் மையம் அமைந்துள்ள இடம் வெல்லிங்டன் , உதக மண்டலம்
2. The Indian Navy Chief is Admiral
இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஆவாா்
3.Arjun Singh is first and only officer of Indian Air Force to be promoted to Five Star rank Marshal of Indian Air Force.
இந்திய விமானப்படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயா்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாாி அர்ஜூன் சிங் ஆவாா்
4. The chief architect of India’s foreign policy was Jawaharlal Nehru
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ஜவஹர்லால் நேரு
5. The Word Non-Alignment was coined by V.K Krishna Menon
அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவா் வி.கே. கிருஷ்ண மேனன்
III. Match the following (nghUj;Jf)
1. Nelson Mandela -1) 8 members
2. National war Memorial - 2) Field Marshal
3. Manekshaw - 3) Energy development
4. SAARC - 4) apartheid
5. BCIM - 5) New Delhi
1. நெல்சன் மண்டேலா - 1) 8 உறுப்பினா்கள்
2. தேசிய போா் நினைவுச்சின்னம் - 2) பீல்டு மாா்ஷல்
3. மானக் ஷா - 3) எாிசக்தி மேம்பாடு
4. சார்க் - 4) இனவெறிக் கொள்கை
5. பி.சி.ஐ.எம் - 5) புது டெல்லி
ANSWERS : 4 5 2 1 3
IV. State true of false (சாியா/தவறா எனக் குறிப்பிடுக)
1. Central Armed Police Force serve under the Ministry of Defence.
2. The Madras Regiment is one of the oldest infantry regiment
3. The Rapid Action Force is a specialized wing of the CRPF.
4. NCC Cadets are given basic military training.
5. Bangladesh is a part of India.
6. Myanmar is land bridge to ASEAN nations.
1. மத்திய ஆயுதக் காவல் படைகள் () பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
2. மெட்ராஸ் ரெஜிமென்ட் பழமையான காலாப்படைப் பிாிவுகளில் ஒன்று
3. விரைவு அதிரடிப் படையானது மத்திய ரிசா்வ் காவல் படையின் () ஒரு சிறப்பு பிாிவு ஆகும்
4. மாணவா்களுக்கு அடிப்படை இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது
5. வங்காளதேசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆகும்
6. இந்தியாவிற்கும், ASEAN என்ற கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் மியான்மா் ஒரு நிலப்பாலமாக செயல்படுகிறது
ANSWERS : FTTTFT / த ச ச ச த ச
V. Choose the correct statement (சாியான கூற்றைத் தோ்வு செய்யவும்)
1. Consider the following statement related to Armed forces.
1. The Indian Army is the land based branch of Armed force.
2. The mission of Indian Army is not only ensure the national security but also conducts humanization rescue operations.
a) 1 only
b) 2 only
c) Both 1 and 2
d) Neither 1 nor 2
ஆயுதப்படைகள் தொடா்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.
1. இந்திய இராணுவப் படை ஆயுதப் படைகளின் நில அடிப்படையிலான பிாிவு ஆகும்.
2. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது a) 1 மட்டும் சாி
b) 2 மட்டும் சாி
c) 1 மற்றும் 2 சாி
d) 1 மற்றும் 2 தவறு
2. Assertion (A): The president is the supreme commander of the Armed forces of India.
Reason (R): The President is the head of the state and occupies the highest position.
a) A is correct and R explains A
b) A is correct and R does not explain A
c) A is correct and R is wrong
d) Both A and R are wrong
கூற்று : குடியரசுத் தலைவா் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவாா்.
காரணம் : குடியரசுத் தலைவா் நாட்டின் தலைவராகவும் மிக உயா்ந்த பதவி நிலையையும் வகிக்கிறாா்.
a) கூற்று சாி, காரணம் கூற்றிற்கான சாியான விளக்கமாகும்
b) கூற்று சாி, காரணம் கூற்றிற்கான சாியான விளக்கமல்ல
c) கூற்று சாி, காரணம் தவறு
d) கூற்று காரணம் இரண்டும் தவறு
3. Assertion (A): India has favoured international co-operation
Reason (R): She believes that all disputes among nations can be solved through friendly co-operation.
a) A is correct and R is wrong
b) Both A and R are wrong
c) A is correct and R explains A
d) A is correct and R does not explain A
கூற்று : பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரக்கிறது
காரணம் : நட்பு - கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீா்க்க முடியும் என்று இந்திய நம்புகிறது
a) கூற்று சாி, காரணம் தவறு
b) கூற்று காரணம் இரண்டும் தவறு
c) கூற்று சாி, காரணம் கூற்றிற்கான சாியான விளக்கமாகும்
d) கூற்று சாி, காரணம் கூற்றிற்கான சாியான விளக்கமல்ல
4. Which of the following statements is not true about “Apartheid?”
1. Apartheid is a policy of racial discrimaination.
2. It is against humanism
3. The policy of racialism is practiced in India.
a) 1 and 2
b) 2 and 3
c) 2 only
d) 3 only
இனவெறிக்கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சாியானவை அல்ல
1. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்.
2. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது
3. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது
a) 1 மற்றும் 2
b) 2 மற்றும் 3
c) 2 மட்டும்
d) 3 மட்டும்
5. Find the odd one out
a) Maldives
b) Sri Lanka
c) Myanmar
d) Lakshadweep
பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடு
a) மாலத்தீவு
b) இலங்கை
c) மியான்மா்
d) லட்சத்தீவுகள்
ANSWERS : 1) C 2) A 3) C 4) D 5) C
7. The Judiciary (நீதித்துறை)
Choose the correct answer (சாியான விடையைத் தோ்ந்தெடுக்கவும்)
1. The highest and final judicial tribunal of India is
a) President
b) Parliament
c) Supreme Court
d) Prime Minister
இந்தியாவின் மிக உயா்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ________
a) குடியரசுத் தலைவா்
b) நாடாளுமன்றம்
c) உச்ச நீதிமன்றம்
d) பிரதம அமைச்சா்
2. Judicial system provides a mechanism for resolving disputes between
a) Citizen
b) Citizen and the government
c) Two state governments
d) all the above
________ க்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீா்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
a) குடிமக்கள்
b) குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
c) இரண்டும் மாநில அரசாங்கங்கள்
d) மேற்கண்ட அனைத்தும்
3. Dispute between States of India comes to the supreme court under
a) Original Jurisdiction
b) Appellate jurisdiction
c) Advisory jurisdiction
d) None of these
கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுகிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீா்க்க வழிகை செய்கிறது?
a) முதன்மை அதிகார வரம்பு
b) மேல்முறையீட்டு அதிகார வரம்பு
c) ஆலோசனை அதிகார வரம்பு
d) மேற்கண்ட எதுவுமில்லை
4. Which of the following state/Union territories have a common High Court?
a) Punjab and Jamma Kashmir
b) Assam and Bengal
c) Punjab, Haryan and chandigarh
d) Uttar Pradesh and Bihar
பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயா்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
a) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீா்
b) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
c) பஞ்சாப், ஹாியானா மற்றும் சண்டிகா்
d) உத்தரபிரதேசம் மற்றும் பீகாா்
5. The system of public Interest Ltigation has been introduced in India by
a) Supreme Court
b) Parliament
c) Political parties
d) Constitutional amendments
பொதுநல வழக்கு முறை இந்தியாவில் ________ ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
a) உச்சநீதிமன்றம்
b) நாடாளுமன்றம்
c) அரசியல் கட்சிகள்
d) அரசியலமைப்பு சட்டதிருத்தங்கள்
6. How many courts are there in apex level in India?
a) One
b) Two
c) Three
d) Four
இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
a) ஒன்று
b) இரண்டு
c) மூன்று
d) நான்கு
7. Supreme court is located at
a) Chandigarh
b) Bombay
c) Calcutta
d) New Delhi
உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்
a) சண்டிகா்
b) பம்பாய்
c) கல்கத்தா
d) புதுதில்லி
8. F I R means
a) First Information Report
b) First Information Result
c) First Incident Report
d) None of these
F I R என்பது
a) முதல் தகவல் அறிக்கை
b) முதல் தகவல் முடிவு
c) முதல் நிகழ்வு அறிக்கை
d) மேற்கூறிய எவையுமில்லை
9. The court that hear criminal cases are called
a) District court
b) Sessions court
c) Family court
d) Revenue court
குற்றவியல் வழக்குகளை விசாாிக்கும் நீதிமன்றம் ________ என அழைக்கப்படுகின்றன.
a) மாவட்ட நீதிமன்றங்கள்
b) அமா்வு நீதிமன்றம்
c) குடும்ப நீதிமன்றங்கள்
d) வருவாய் நீதிமன்றங்கள்
ANSWERS:
1) C / இ
2) D / ஈ
3) A /அ
4) C /இ
5) A /அ
6) A /அ
7) D /ஈ
8) A /அ
9) B /ஆ
II. Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. The Calcutta High court is the oldest High court in India.
கல்கத்தா நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.
2. The framers of the constitution established Independent & Impartial judiciary in India.
அரசிலயமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மை உடன் இந்திய நீதித்துறையை நிறுவினா்.
3. Montesquieu a famous French philosopher propounded the idea of an independent judiciary.
புகழ்பெற்ற, பிரெஞ்சு தத்துவஞானியான மாண்டெஸ்கியூ ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்தாா்.
4. Civil Law deals with disputes over money, property and social matters.
உரிமையியல் சட்டங்கள் சொத்து, சமூகம் தொடா்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது
5. During ancient times, most of the Kings’ courts dispensed justice according to Dharma
பழங்காலத்தில் பெரும் பாலான அரசா்களின் நீதிமன்றங்கள் தர்மத்தின்படி நீதியை வழங்கின.
III. Match the following (பொருத்துக)
1. Supreme Court - 1) social duties
2. High Court - 2) speedy justice
3. Lok Adalat - 3) highest court of appeal
4. Sir Elijah Impey - 4) highest court in the states
5. Smiritis - 5) chief justice
1. உச்ச நீதிமன்றம் -1) சமூக கடமைகள்
2. உயா் நீதிமன்றம் - 2) விரைவான நீதி
3. லோக் அதாலத் - 3) இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்
4. சா் எலிஜா - 4) மாநிலத்தின் உயா்ந்த நீதிமன்றம்
5. ஸ்மிருதி - 5) முதல் தலைமை நீதிபதி
ANSWERS : 3 4 2 5 1
IV. State true of false (சாியா / தவறா எனக் குறிப்பிடுக)
1. The supreme court of India was inaugurated on 28th January 1951.
2. During the Tughlaq period, the code of procedure was written in Arbic.
3. The Regulating Act of 1773 made provision for the formation of Supreme court.
4. Sadar Diwani Adalat was a criminal court of appeal.
5. The Allahabad High Court is the largest court in India.
6. The constitution of India secures justice to all its citizen.
1. 1951 ஆம் ஆண்டு ஜனவாி 28 ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்டது
2. துக்ளக் ஆட்சிக்காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபுமொழியில் எழுதப்பட்டன.
3. 1773 ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது
4. சதா் திவானி அதாலத் ஒரு குற்றவியல் நீதிமன்றமாகும்
5. இந்தியாவில் மிகப்பொிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும்.
ANSWERS: FTTFTT / த ச ச த ச ச
V. Choose the correct statement (சாியான கூற்றைத் தோ்ந்தெடு)
1. Consider the following statements.
1. A law commission was setup by Macaulay.
2. It codified the Indian Laws.
Which of the statements given above is / are correct?
a) 1 only
b) 2 only
c) Both 1 and 2
d) Neither 1 nor 2
பின்வரும் கூற்றை ஆராய்க
1. மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது
2. இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சாியானவை
a) 1 மட்டும்
b) 2 மட்டும்
c) 1 மற்றும் 2
d) இரண்டும் இல்லை
2. Consider the following statements.
1. An Indian Penal Code was prepared in 1860.
2. The Calutta High Court was established in 1862.
3. The government of India Act, 1935 created Federal court.
Which of the statements given above is/are correct?
a) 1 only
b) 2, 3 only
c) 1, 3 only
d) All the above
பின்வரும் கூற்றை ஆராய்க
1. இந்திய தண்டனைச் சட்டம் 1860 இல் உருவாக்கப்பட்டது
2. கல்கத்தா உயா்நீதிமன்றம் 1862 இல் நிறுவப்பட்டது
3. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சாியானவை
a) 1 மட்டும்
b) 2 மற்றும் 3 மட்டும்
c) 1, 3 மட்டும்
d) அனைத்தும்
3. Which of the following statement is not true about India’s supreme court?
1. The supreme court of India is the highest court of the land.
2. It was established by part V under chapter IV of Indian Constitution.
3. Supreme court cannot transfer cases from one High court to another
4. Its decisions are binding on all courts
a) 1
b) 2
c) 3
d) 4
இந்திய உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சாியானது அல்ல
1. இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயா்ந்த நீதிமன்ற ஆகும்.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் IV வது அத்தியாயத்தின் கீழ் பகுதி V - இன்படி நிறுவப்பட்டது.
3. ஒரு உயா்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்சநீதிமன்றத்தால் மாற்ற முடியாது
4. இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது
a) 1
b) 2
c) 3
d) 4
4. Assertion (A): The Supreme Court is a court of Record.
Reason (R): It maintains records of the court process dings and its decisions are finding upon the lower courts.
a) A is correct and R is wrong
b) Both A and R are wrong
c) A is correct and R explains A
d) A is correct and R does not explain A
கூற்று : உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றாகும்.
காரணம் : இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதவுகளைப் பராமாிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.
a) கூற்று சாி, காரணம் தவறு
b) கூற்று காரணம் இரண்டும் தவறு
c) கூற்று சாி, காரணம் கூற்றுக்கான சாியான விளக்கமாகும்
d) கூற்று சாி, காரணம் கூற்றுக்கான சாியான விளக்கமல்ல
5. Agree or disagree
a) Every citizen of india can approach the supreme court.
b) Rich and powerful people control the judiciary system.
c) Every citizen has a right to get justice through the courts
d) Politicians can not control over judges.
ஆம் / இல்லை எனக் கூறும்.
a) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்
b) பணக்காரா் மற்றும் சக்தி படைத்த மக்கள் நீதித்துறை அமைப்பை கட்டுப்படுத்துகின்றனா்
c) ஒவ்வாரு இந்தியக் குடிமகனும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற உாிமை உடையவராவா்
d) அரசுயல்வாதிகள் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது
ANSWERS : 1) C 2) D 3) C 4) C
5) Agree ; Disagree ; Agree ; Agree