Monday, June 27, 2022
Current Affairs 2022 - June 26 / 2022 - TNPSC GROUP 2/2A & GROUP 4
Sunday, June 26, 2022
Current Affairs 2022 - June 25 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
● செஸ் போட்டியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறியும் விதமாக, அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
● அதை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் செஸ் போட்டி குறித்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். செஸ் போட்டிகள், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளன.
● இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 304 மாணவர்கள், சர்வதேச போட்டிகளை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
● இதேபோல, 6 முதல் 8-ம் வகுப்பு வரையான போட்டிகளில் தேர்வாகும் 152 மாணவர்கள், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படும்.
2. திருப்பூர் , விழுப்புரம் மாவட்டங்களில் ரூ. 76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டியவர் யார் ?
அ) ஆர். என் . ரவி
ஆ) மு.க. ஸ்டாலின்
இ) தங்கம் தென்னரசு
● எச்சிஎல் (HCL) நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது. எச்சிஎல் நிறுவனம் 2500 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அம்மாணவர்கள் பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்படவுள்ளது.
● மேலும், இதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் 29.06.2022, 30.06.2022, 1.07.2022, 2.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
II. தேசியச் செய்திகள்
4. நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
அ) அமிதாப் காந்த்
ஆ) தபன்குமார் டேகா
இ) அரவிந்த் குமார்
ஈ) பரமேஸ்வரன் ஐயர்
விடை : (ஈ) பரமேஸ்வரன் ஐயர்
● குடிநீர் துப்பரவுத் துறை முன்னாள் செயலர் பரமேஸ்வரன் ஐயர் நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
● இப்பொறுப்பில் முன்பு : அமிதாப் காந்த்
● மேலும் ஒரு நியமனம்: உளவுத்துறையின் புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தபன் குமார் டேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
5. நிகழாண்டு சாகித்திய அகாதெமி மொழிப் பெயர்ப்புக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகம் எது ?
அ) ஆதிவாசிகள் இனி நடனமாட மாட்டார்கள்
ஆ) கர்ணன் - காலத்தை வென்றவன்
இ) கதை இல்லாதவனின் கதை
ஈ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
விடை : (ஈ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
● 2021ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
● தமிழ்மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலுக்காக எழுத்தாளர் மாலனுக்கு (வி.நாராயணன்) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
● ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலானது சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய க்ரோனிக்கல் ஆஃப் கார்பஸ் பேரியர் எனும் ஆங்கில நாவலை மொழிபெயர்த்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
6. இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் எத்தனை பேர் காப்பாற்றப்பட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது ?
அ) ரூ.42 லட்சம்
ஆ) ரூ. 50 லட்சம்
இ) ரூ. 25 லட்சம்
ஈ) ரூ. 73 லட்சம்
விடை : (அ) ரூ.42 லட்சம்
● இந்த ஆய்வில், டிசம்பர் 8, 2020ம் ஆண்டில் தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கியதில் இருந்து டிசம்பர் 8, 2021ம் ஆண்டு வரையிலான இறப்பு எண்ணிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் (66 சதவீதம்) ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
● இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்த காலகட்டத்தில் தடுப்பூசி மூலம் 42.10 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இது தடுப்பூசி ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை காட்டுகிறது.
7. போர்க்கப்பலில் இருந்து செங்குத்தாக சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பை இந்தியக் கடற்படை எங்கு வெற்றிகரமாக பரிசோதித்தது ?
அ) டெல்லி
ஆ) குஜராத்
இ) ஒடிசா
ஈ) ஹைதராபாத்
விடை : (இ) ஒடிசா
● போா்க்கப்பலுக்கு நெருக்கமாகச் செல்லும் எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு, ஒடிஸாவில் சண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
● இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சோதனையின்போது ஏவுகணை அமைப்பின் அனைத்து கருவிகளும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது. விண்ணில் அதிவேகத்தில் செல்லும் விமானங்களை அழிக்கவே இந்த ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
III.சர்வதேச செய்திகள்
8. அண்மையில் எந்த நாட்டில் பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாகக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது ?
அ) அமெரிக்கா
ஆ) ரஷ்யா
இ) சீனா
ஈ) பாகிஸ்தான்
விடை : (அ) அமெரிக்கா
● அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
IV. விளையாட்டுச் செய்திகள்
8. பிஃபா (FIFA) 17 வயது மகளிர் உலகக்கோப்பை 2022 போட்டி எங்கு நடைபெறவுள்ளது ?
அ) அமெரிக்கா
ஆ ) பிரேசில்
இ) சீனா
ஈ) இந்தியா
விடை : (ஈ) இந்தியா
● சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA ) அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்அப்பில் இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் 11 - 30 வரை நடைபெறவுள்ளது.
● புவனேசுவரம், கோவை, நவிமும்பை உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெறவுள்ளது.
● குறிப்பு : இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
V. முக்கிய தினங்கள்
10. சர்வதேச மாலுமிகள் தினம் ( International Day of the Seafarer ) 2022 ?
அ) ஜூன் 24
ஆ) ஜூன் 25
இ) ஜூன் 26
ஈ) ஜூன் 29
விடை : (ஆ) ஜூன் 25
● ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ம் ஆண்டு ஜூன் 25ஐ சர்வதேச மாலுமிகள் தினமாக அறிவித்தது. 2011 முதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு இன்றியமையாத மாலுமிகள் / கடற்படையினரை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
Theme : Your Voyage , then and now, share your Journey .
Friday, June 24, 2022
Current Affairs 2022 - June 24/ 2022 - Group 2/2A & Group 4
● போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால், போதைப் பொருள் மற்றும் மனநல பொருள் சட்டம் -1985 மற்றும் போதைப் பொருள் கடத்தல் சட்டம்-1988 ஆகியவை மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதனால், விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் கடத்தப்படும் போதைப் பொருள், தங்கம் ஆகிய வழக்குகளை மத்திய வருவாய்த் துறை கையாண்டு வருகிறது.
● இவற்றை அனைத்தும் இணைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
III. சர்வதேச செய்திகள்
7. பின்வரும் எந்த நாடு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க முடிவுசெய்துள்ளது ?
அ) இலங்கை
ஆ) ஜெர்மனி
இ) உக்ரைன்
ஈ) ஆப்பிரிக்கா
விடை : (ஆ) ஜெர்மனி
● ஜொ்மனிக்கு எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்துவிட்டதால் அங்கு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகியுள்ளது.
● உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்தது.
● இதனால், எரிபொருள் தேவைக்கு ரஷியாவை சாா்ந்துள்ள ஜொ்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க பல்வேறு கட்ட அவசர நிலைகளை அறிவித்து வந்த அந்த நாடு, ‘எச்சரிக்கை’ கட்ட அவசர நிலையை வியாழக்கிழமை அறிவித்தது.
● இது, எரிபொருளை ரேஷன் முறையில் விநியோகிப்பதற்கு முந்தைய கட்டம் என்று கூறப்படுகிறது.
IV. விளையாட்டுச் செய்திகள்
8. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக:
1) சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் , மிஹிர் ஆம்ப்ரே, அனீஷ் கௌடா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
2) மேலும் படேல் வெள்ளியும் , சிவா ஸ்ரீதர் வெண்கலமும் வென்றுள்ளனர்.
விடை : (இ) 1 மற்றும் 2
● சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் 2022.
● தங்கம் : ஸ்ரீதர் நட்ராஜ் - 100மீ பேக்ஸ்ட்ரோக் ; மிஹிர் - 50 மீ பட்டர்ஃப்ளை ; அனீஷ் கௌடா - 800 மீ ஃபீரிஸ்டைல்.
● வெள்ளி : மானா படேல் - 100 மீ பேக்ஸ்ட்ரோக்.
● வெண்கலம் : சிவா ஸ்ரீதர் - 100மீ பேக்ஸ்ட்ரோக்
9. ஹங்கேரியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் தனது 21 வது பதக்கத்தை வென்று உலக சாதனை செய்துள்ள வீராங்கனை ?
அ) கேட்டி லெடக்கி
ஆ) ரயான் லாக்டே
இ) கிளோ வெய்ன்ஸ்டின்
ஈ) பெல்லாசிம்ஸ்
விடை : (அ) கேட்டி லெடக்கி
● கேட்டி லெடக்கி அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆவார்.
● உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 21 பதக்கங்களை வென்ற ஒரே வீனாங்கனை
● பதக்கங்கள் : 18 G, 3 S
V. முக்கிய தினங்கள்
10. இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம் ( International Day of Women in Diploamcy) 2022 ?
அ) ஜூன் 21
ஆ) ஜூன் 23
இ) ஜூன் 25
ஈ) ஜூன் 24
விடை : (ஈ) ஜூன் 24
Thursday, June 23, 2022
Current Affairs June - June 23 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
● இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக நிபுணர்கள் கூறினர்.
● இதையடுத்து, இந்த வார இறுதியில் அந்த மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன் மூலம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்டத் தீா்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
IV. விளையாட்டுச் செய்திகள்
● ஜூன் 23 ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows' Day)அறிவித்து, 2010-ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Wednesday, June 22, 2022
Current Affairs 2022 - June 22 / 2022 - TNPSC Group 2/2A & Group 4
● மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கெடமலை மலை கிராமத்திற்கு இன்று காலை நான்கு கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்றனர்.
● தமிழக அரசின் மருத்துவ திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப் பள்ளியில் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்த்து மருந்துகளை வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
9. ( ஆ) ஜூன் 27
● டென்னிஸ் காலண்டரில் ஒரு ஆண்டில் நடைபெறும் 3 வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் வரும் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது.
● குறிப்பு : புல்தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டி விம்பிள்டன் ஆகும்.
10. (இ) 3 1 2
● ஆசியா ஓசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021
● போட்டி நடைபெற்ற இடம் : தென் கொரியா.
● மொத்த பதக்கங்கள்: 22 ( 6G, 4S , 12B ).
Current Affairs - June 21, 2022 - TNPSC Group 2/2A & Group 4
● காமன்வெல்த் அமைப்பால் கிடைத்துள்ள சாதகங்கள், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 54 நாடுகளுக்கு அளப்பரிய மதிப்பை சோ்த்துள்ளது.
● பசிபிக் தீவு கூட்டங்களில் ஒன்றான டுவாலு நாட்டின் மக்கள்தொகை 11,000 மட்டும்தான். அதேவேளையில், இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி ஆகும். எனினும் இவ்விரண்டு நாடுகளும் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. எனினும் வரலாறு, விழுமியங்கள், அமைப்புகள், ஆங்கில மொழி ஆகியவற்றால் காமன்வெல்த் நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.
● காமன்வெல்த் அமைப்பு மட்டும்தான் வேகமாக வளா்ந்து வரும் சந்தைகளை வா்த்தகத்தின் உண்மையான சாதகத்துடன் இணைக்கிறது. அதனால்தான் காமன்வெல்த் நாடுகளுடன் முடிந்த அளவு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அல்லது பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தங்களை மேற்கொள்ள தனது இறையாண்மையை பிரிட்டன் பயன்படுத்துகிறது.
● இதுவரை காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. அவை எல்லாவற்றையும்விட இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பெரிது. இந்த ஆண்டு அக்டோபா் மாதம் தீபாவளி பண்டிகைக்குள் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டன் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.
4. (இ) i மற்றும் iii
● இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது.
● இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்தியப் பிரிவு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபட்டனம் வரை கடலோர பகுதி இப்பிராந்தியத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், டோா்னியா் ரோந்து விமானங்கள், நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் ஹோவா்கிராப்ட், சேடக் ஹெலிகாப்டா்கள் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
● அதிநவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டா்:
● இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் இணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கடலோரக் காவல்படை விமானதளத்தில் கிழக்குப் பிராந்திய தளபதி ஏ.பி.படோலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய நடைமுறைகளில் ஒன்றான தண்ணீா் பீய்ச்சி அடித்து புதிய ஹெலிகாப்டருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்புதிய ஹெலிகாப்டா் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
● நீண்ட தூரம் கண்காணிக்கும் வகையில் இப்புதிய ஹெலிகாப்டரில் பன்மடங்கு திறன் பெற்றது. அதிநவீன ரேடாா், எலெக்ட்ரோ ஆப்டிகம் போட், தானியங்கி கண்டறியும் அமைப்பு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
● இப்புதிய ஹெலிகாப்டா் மூலம் இந்திய பொருளாதாரக் கடல் எல்லைக்குள் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கடத்தல்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திட இயலும். இதே மாதிரியான மேலும் 3 ஹெலிகாப்டா்கள் விரைவில் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட உள்ளன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. (ஆ) சீனா
● பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6-ஆவது சோதனையாகும் எனத் தெரிவித்தனா்.
● இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிா்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் இச்சோதனைகள், நாட்டுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது’ என சீன பாதுகாப்பு நிபுணா் ஒருவா் தெரிவித்ததாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.
6. (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
● இருளா் மற்றும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்களுக்குப் பயிற்சியளித்து அவா்கள் மூலமாக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தெரிவித்தாா்.
● நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 செயற்கை கோள்கள் மாணவா்கள் மூலமே விண்ணில் செலுத்தப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அதில் ஒரு செயற்கைக்கோள் நரிக்குறவா், இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்கள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. ஒரு செயற்கைக் கோளை தயாரிக்க ரூ.1 கோடி வரை செலவாகும். இத்தகைய செயற்கைகோளை விண்ணில் ஏவுவது எப்படி என முதலில் இணையம் வாயிலாக மாணவா்களுக்குப் பயிற்சியளிக்கப்படும்.
● பின்னா், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இறுதிக்கட்ட பயிற்சி தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்வமுள்ள மாணவா்களுக்கு அளிக்கப்படும்.
● இணையம் மூலம் வழங்கப்படும் பயிற்சி அடுத்த வாரத்திலிருந்து தொடங்கும். இது இந்திய அளவில் மட்டுமில்லாது உலக அளவிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இளைஞா்களிடையே நம்பிக்கையை விதைத்து பெரும் மாற்றத்தையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை என்றாா்.
● இதையடுத்து காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப்பள்ளி மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா். இந்நிகழ்வின் போதும் ஏவுகணை அறிவியல் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினாா். தலைமை ஆசிரியை பிரமீளாகுமாரி நன்றி தெரிவித்தாா்.
7. (ஈ) 52,000
● மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 52,000 சதுரஅடி பரப்பில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டு வருவதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
8. (அ) 2021 டிசம்பர் 18
● தமிழகத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 80,251 போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
● சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 80 ஆயிரமாவது பயனாளியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். தொடா்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
● இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் 2021 டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களில் அதிகமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகள் என 500 இடங்களைக் கண்டறிந்து, 669 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
● இதற்கு முன்னா் விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சோ்க்க வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. தற்போது பாதிக்கப்பட்டவரை மருத்துவனையில் சோ்ப்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.
● இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக 80,251 போ் பயனடைந்திருக்கிறாா்கள். இத்திட்டத்துக்காக ரூ.72 கோடியே 89 லட்சம் செலவிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உலக அளவிலேகூட மிகச் சிறப்பான வகையில் இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும் என்றாா் அவா்.
9. (ஈ) ஜூன் 21
● இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
● Theme : Yoga for Humanity
Saturday, June 18, 2022
Social Science Civics 1 to 5 units Book Back answer - bilingual - TNPSC Group 2/2A & Group 4
GK SHANKAR
Polity 9th std Social Science Civics Book Back Q & A (Unit 1 to 5 )
1.Forms of Government and Democracy / அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க)
1. A system of government in which one person reigns supreme, usually a king or queen, is called _____
a) autocracy
b) monarchy
c) democracy
d) republic
ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை
a) தனி நபராட்சி
b) முடியாட்சி
c) மக்களாட்சி
d) குடியரசு
2. A system of government with absolute power.
a) Aristocracy
b) Theocracy
c) Democracy
d) Autocracy
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
a) சிறுகுழு ஆட்சி
b) மதகுருமாா்களின் ஆட்சி
c) மக்களாட்சி
d) தனிநபராட்சி
3. Former Soviet Union is an example for ________
a) aristocracy
b) theocracy
c) oligarchy
d) republic
முன்னாள் சோவியத் யூனியன் ________ க்கு எடுத்துக்காட்டு
a) உயா்குடியாட்சி
b) மதகுருமாா்களின் ஆட்சி
c) சிறுகுழு ஆட்சி
d) குடியரசு
4. Select the odd one
a) India
b) USA
c) France
d) Vatican
பொருந்தாத ஒன்றைத் தோ்ந்தெடுக்கவும்
a) இந்தியா
b) அமொிக்க ஐக்கிய நாடுகள்
c) பிரான்ஸ்
d) வாட்டிகன்
5. Abraham Lincoln was the President of the _______.
a) USA
b) UK
c) USSR
d) India
ஆபிரகாம் லிங்கன் ________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாா்
a) அமொிக்க ஐக்கிய நாடுகள்
b) இங்கிலாந்து
c) சோவியத் ரஷ்யா
d) இந்தியா
6. Kudavolai System was followed by
a) Cheras
b) Pandyas
c) Cholas
d) Kalabhras
குடவோலை முறையை பின்பற்றியவா்கள்
a) சேரா்கள்
b) பாண்டியா்கள்
c) சோழா்கள்
d) களப்பிரர்கள்
7. Direct Democracy in olden times existed
a) In the republics of ancient India
b) A mong the USA
c) In the city-state of ancient Greece
d) Among the UK
பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி
a) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
b) அமொிக்கா
c) பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்
d) பிாிட்டன்
8. From which language was the term “Democracy” derived?
a) Greek
b) Latin
c) Persian
d) Arbic
எந்த மொழியிலிருந்து டெமாகிரஸி என்ற வார்த்தைப் பெறப்பட்டது?
a) கிரேக்கம்
b) லத்தீன்
c) பாரசீகம்
d) அரபு
9. In democracy the final authority rests with
a) The Parliament
b) The people
c) The council of Ministers
d) The President
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவா்கள்
a) நாடாளுமன்றம்
b) மக்கள்
c) அமைச்சர் அவை
d) குடியரசு தலைவா்
10. Which one of the country has Presidential form of government
a) India
b) Britain
c) Canada
d) USA
கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபா் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
a) இந்தியா
b) பிாிட்டன்
c) கனடா
d) அமொிக்க ஐக்கிய நாடுகள்
11. The largest democratic country in the world is
a) Canada
b) India
c) USA
d) China
உலகிலேயே மிகப் பொிய மக்களாட்சி நாடு
a) கனடா
b) இந்தியா
c) அமொிக்க ஐக்கிய
d) சீனா நாடுகள்
12. Assertion (A): Direct democracy is practiced in Switzerland.
Reason (R): People directly participates in decision making
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true and (R) does not explain (A)
c) (A) is correct and (R) is false
d) (A) is false and (R) is true
கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது
காரணம் (R) : மக்கள் நேரடியாகமுடிவெடுப்பதில் பங்கு பெறுகிறாா்கள்.
a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை
c) (A) சாியானது மற்றும் (R) தவறானது
d) (A) தவறானது மற்றும் (R) சாியானது
13. Assertion (A): India has parliamentary form of democracy.
Reason (R): India parliament comprises two houses.
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true and (R) does not explain (A)
c) (A) is correct and (R) is false
d) (A) is false and (R) is true
கூற்று (A) : இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது
காரணம் (R) : இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை
c) (A) சாியானது மற்றும் (R) தவறானது
d) (A) தவறானது மற்றும் (R) சாியானது
14. The meaning of Franchise is
a) Right to elect
b) Right to vote for the poor
c) Right to vote
d) Right to vote for the rich
வாக்குாிமையின் பொருள்
a) தோ்ந்தெடுப்பதற்கான உாிமை
b) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உாிமை
c) வாக்களிக்கும் உாிமை
d) பணக்காரா்களுக்கு வாக்களிக்க உாிமை
15. The grant of universal franchise creates
a) Social equality
b) Economic equality
c) Political equality
d) Legal equality
அனைவருக்கும் வாக்குாிமை வழங்குவது
a) சமூகச் சமத்துவம்
b) பொருளாதார சமத்துவம்
c) அரசியல் சமத்தும்
d) சட்ட சமத்துவம்
16. Prime Minister of India is appointed by
a) Lok Sabha
b) Rajya Sabha
c) Speaker
d) President
பிரமரை நியமிப்பவா் / நியமிப்பது
a) மக்களவை
b) மாநிலங்களவை
c) சபாநாயகா்
d) குடியரசுத் தலைவா்
17. The President of India can nominate
a) 12 members to Lok sabha
b) 2 members of Rajya Sabha
c) 12 members to Rajya Sabha
d) 14 members of Rajya Sabha
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவா்கள்
a) லோக்சபைக்கு 12 உறுப்பினா்கள்
b) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினா்கள்
c) ராஜ்ய சபைக்கு 12உறுப்பினா்கள்
d) ராஜ்ய சபைக்கு 14உறுப்பினா்கள்
18. The First general elections after independence in India were held in
a) 1948-49
b) 1951-52
c) 1957-58
d) 1947-48
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தோ்தல் நடைபெற்ற ஆண்டு
a) 1948 - 49
b) 1951 - 52
c) 1957 - 58
d) 1947 - 48
ANSWERS :
1) B / ஆ
2) D / ஈ
3) C / இ
4) D / ஈ
5) A / அ
6) C / இ
7) C / இ
8) A / அ
9) B / ஆ
10) D / ஈ
11) B / ஆ
12) A / அ
13) A / அ
14) C / இ
15) C / இ
16) D / ஈ
17) C / இ
18) B / ஆ
Fill in the blanks (கோடிட்ட இடத்தை நிரப்புக)
1. The Constitution of India was finally adopted on 26th November, 1949
இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றக்கொள்ளப்பட்ட ஆண்டு நவம்பர் 26, 1949
2. The two types of democracy are Direct and Indirect .
இரண்டு வகையான மக்களாட்சி நேரடி மற்றும் மறைமுக ஆகும்.
3. An example for direct democracy is Switzerland
நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சுவிட்சர்லாந்து
4. India has a Parliamentary form of democracy.
இந்தியா மறைமுக மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
5. Jawaharlal Nehru was the first Prime Minister of independent India.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா் ஜவஹா்லால் நேரு .
6. The first general elections were held in British India in the year 1920
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் முதல் பொதுதோ்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1920
7. The Parliament House in India was designed by Edwin Lutyens and Herbert Baker
இந்தியாவில் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவா்கள் எட்வின் லுட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆவாா்.
Match the following (பொருத்துக)
1. Autocracy - 1) 18
2. Right to vote - 2) Arthashastra
3. Chanakya - 3) Vatican
4. Theocracy - 4) North Korea
1. தனிநபராட்சி - 1) 18
2. வாக்குாிசை - 2) அா்த்தசாஸ்திரம்
3. சாணக்கியா் - 3) வாடிகன்
4. மதகுருமாா்கள் ஆட்சி - 4) வடகொாியா
ANSWERS : 4 1 2 3
2. Election, Political Parties and Pressure Groups / தோ்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க)
1. India has adapted the electoral system followed in the
a) USA
b) United Kingdom
c) Canada
d) Russia
கீழ்க்கண்ட நாட்டின் தோ்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது
a) அமொிக்க ஐக்கிய நாடுகள்
b) இங்கிலாந்து
c) கனடா
d) ரஷ்யா
2. The Election commission of India is a/an
a) Independent body
b) Statutory body
c) Private body
d) Public corporation
இந்திய தோ்தல் ஆணையம் ஒரு
a) சுதந்திரமான அமைப்பு
b) சட்டபூர்வ அமைப்பு
c) தனியாா் அமைப்பு
d) பொது நிறுவனம்
3. Which Article of the constitution provides for an Election commission?
a) Article 280
b) Article 315
c) Article 324
d) Article 325
இந்திய தோ்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிாிவு
a) பிாவு 280
b) பிாிவு 315
c) பிாிவு 324
d) பிாிவு 325
4. Which part of the constitution of India says about the election commission?
a) Part III
b) Part XV
c) Part XX
d) Part XXII
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தோ்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?
a) பகுதி III
b) பகுதி XV
c) பகுதி XX
d) பகுதி XXII
5. Who accords recognition to various political parties as national or regional parties?
a) The President
b) The Election commission
c) The Parliament
d) The President in consultation with the Election commission
பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரப்பவா் / அங்கீகாிப்பது
a) குடியரசுத் தலைவா்
b) தோ்தல் ஆணையம்
c) நாடாளுமன்றம்
d) தோ்தல் ஆணையத்தின் ஆலோசனையின் போில் குடியரசுத் தலைவா்
6. Assertion (A): Indian Constitution provides for an independent Election commission
Reason (R): To ensure free and fair elections in the country.
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true and (R) does not explain (A)
c) (A) is correct and (R) is false
d) (A) is false and (R) is true
கூற்று (A) : இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தோ்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது
காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தோ்தலை நடத்த உறுதி செய்கிறது
a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை
c) (A) சாியானது மற்றும் (R) தவறானது
d) (A) தவறானது மற்றும் (R) சாியானது
7. NOTA was introduced in the year
a) 2012
b) 2013
c) 2014
d) 2015
நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
a) 2012
b) 2013
c) 2014
d) 2015
8. The term pressure groups originated in _________.
a) USA
b) UK
c) USSR
d) India
அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு
a) அமொிக்க ஐக்கிய நாடுகள்
b) இங்கிலாந்து
c) முன்னாள் சோவியத் யூனியன்
d) இந்தியா
9. Assertion (A): A large number of pressure groups exist in India.
Reason (R): Pressure Groups are not develop in India to the same extent as in the USA.
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true and (R) does not explain (A)
c) (A) is correct and (R) is false
d) (A) is false and (R) is true
கூற்று (A): இந்தியாவில் அதிக எண்ணிக்கைகயிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன.
காரணம்(R) : அமொிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளா்ச்சியடையவில்லை
a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை
c) (A) சாியானது மற்றும் (R) தவறானது
d) (A) தவறானது மற்றும் (R) சாியானது
ANSWERS :
1) B /ஆ
2) A / அ
3) C / இ
4) B / ஆ
5) B / ஆ
6) A / அ
7) C / இ
8) A / அ
9) A / அ
Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. The Election commission of India is a body of Three members.
இந்திய தோ்தல் ஆணையம் மூன்று நபர்கள் உள்ளனர்
2. National Voters day has been celebrated on 25th January
தேசிய வாக்காளா்கள் தினம் அனுசாிக்கப்படும் நாள் ஜனவரி 25
3. In India Multi party system is followed.
இந்தியாவில் பல கட்சி முறை பின்பற்றப்படுகிறது.
4. In 2017, there were Seven recognized national parties.
2017 ல் அங்கீகாிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை ஏழு
5. Narmada Bachao Andolan is a Pressure Group .
நா்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு அழுத்த குழு
Match the following (பொருத்துக)
1. National Party - 1) Trade unions
2. Single – party system -2) USA
3. Two-party system - 3) China
4. Pressure groups -4) Seven
1. தேசியக் கட்சி - 1) வணிகக் குழுக்கள்
2. ஒரு கட்சி ஆட்சி முறை - 2) அமொிக்க ஐக்கிய நாடுகள்
3. இரு கட்சி ஆட்சி முறை - 3) சீனா
4. அழுத்தக் குழுக்கள் - 4) ஏழு
ANSWERS : 4 3 2 1
3. Human Rights / மனித உாிமைகள்
Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க)
1. ‘Apartheid’ was followed by _____
a) South Sudan
b) South Africa
c) Nigeria
d) Egypt
இன ஒதுக்கல் ‘Apartheid’ என்னும் கொள்கையைப் பின்பற்றி நாடு _____
a) தென் சூடான்
b) தென் ஆப்பிாிக்கா
c) நைஜீாியா
d) எகிப்த்
2. ________ right exercises in the formation and administration of a government.
a) Social
b) Economic
c) Political
d) Cultural
ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிா்வாகத்தில் பங்குபெறுவது ________
a) சமூகம்
b) பொருளாதாரம்
c) அரசியல்
d) பண்பாடு
3. A 10 year old boy is working in a shop. Which right can you use to recover him?
a) Right to equality b) Right to freedom
c) Right against child labour exploitation
d) Right to freedom of Religion
ஒரு 10 வயது பையன் கடையில் வேலைப்பாா்த்துக் கொண்டிருக்கிறான் - எந்த உாிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
a) சமத்துவ உாிமை
b) சுதந்திர உாிமை
c) குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உாிமை
d) சமய சுதந்திர உாிமை
4. What is the time limit to get the information from RTI Act 2005?
a) 20 days
b) 25 days
c) 30 days
d) 35 days
தகவல் அறியும் உாிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு ________
a) 20 நாட்கள்
b) 25 நாட்கள்
c) 30 நாட்கள்
d) 35 நாட்கள்
5. Which of the following statements are true?
1. The State Human Rights commission was established in 1993.
2. It has the power of a civil court.
3. It’s power extend beyond the state.
4. It can also recommend compensation to victims.
a) 1 and 2 are true
b) 1 and 3 are true
c) 1, 2 and 3 are true
d) 2, and 4 are true
பின்வரும் கூற்றுகளில் எவை சாியானவை?
1. மாநில மனித உாிமை ஆணையம் 1993 ல் நிறுவப்பட்டது
2. இது ஓா் உாிமையில் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் பெற்றுள்ளது
3. இதன் அதிகாரம் மாநில எல்லையைக் கடந்தும் செயல்படும்
4. இது பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க புாிந்துரைக்கலாம்
a) 1 மற்றும் 2 சாி
b) 1 மற்றும் 3 சாி
c) 1, 2 மற்றும் 3 சாி
d) 2, மற்றும் 4 சாி
6. Consider the following statements.
Assertion (A): Rights and duties are the two sides of the same coin.
Reason (R): We have a right to freedom of religions. We have to promote harmony and the spirit of the
people of other religions.
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true and (R) does not explain (A)
c) (A) is correct and (R) is false
d) (A) is false and (R) is true
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : உாிமைகளும் கடமைகளும் ஓா் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை
காரணம் (R) : நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உாிமை உண்டு. பிற மத்தினா் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவா்களின் உணா்வையும் மதிக்க வேண்டும்
a) (A)மற்றும் (R) இரண்டும் சாியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது
b) (A) மற்றும் (R) இரண்டும் சாியானது (R), (A) வை விளக்கவில்லை
c) (A) சாியானது மற்றும் (R) தவறானது
d) (A) தவறானது மற்றும் (R) சாியானது
7. According to the UNO a child is a person who has not completed the age of ___ years.
a) 12
b) 14
c) 16
d) 18
ஐ.நா. சபையின்படி ________ வயது நிறைவு பெறாதோா் குழந்தை ஆவாா்.
a) 12
b) 14
c) 16
d) 18
8. Kailash Satyarthi and Malala have been awarded Nobel Prize for __________.
a) Literature
b) Peace
c) Physics
d) Economics
_________ கான நோபல் பாிசு கைலாஷ் சத்தியாா்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது
a) இலக்கியம்
b) அமைதி
c) இயற்பியல்
d) பொருளாதாரம்
ANSWERS :
1) B / ஆ
2) C / இ
3) C / இ
4) C / இ
5) D / ஈ
6) A / அ
7) D / ஈ
8) A / அ
Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
1. The Universal Declaration of Human Rights Contains 30 articles.
உலகளாவிய மனித உாிமை பிரகடனம் 30 பிாிவுகளைக் கொண்டுள்ளது.
2. The Fundamental Duties were incorporated in the constitution by 42nd Amendment Act.
அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது சட்ட திருத்தத்தின்படி சோ்க்கப்பட்டது.
3. The National Human Right commission was established on 12 October, 1993
தேசிய மனித உாிமை ஆணையம் அக்டோபர் 12, 1993 ஆண்டு அமைக்கப்பட்டது.
4. Indian state to implement women ancestral property Act in 1989 was Tamilnadu
பெண்களுக்கான மூதாதையா் சொத்துாிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம் தமிழ்நாடு
Match the following (பொருத்துக)
1. Right to Vote - 1) Cultural Rights
2. Right to from union - 2) Right against exploitation
3. Right to preserve tradition - 3) Political Rights
4. The Hindu Succession Act - 4) Right to freedom
5. Child labour - 5) 2005
1. வாக்களிக்கும் உாிமை - 1) பண்பாட்டு உாிமை
2. சங்கம் அமைக்கும் உாிமை - 2) சுரண்டலுக்கெதிரான உாிமை
3. பாரம்பாியத்தை பாதுகாக்கும் - 3) அரசியல் உாிமை
4. இந்து வாாிசுாிமைச் சட்டம் - 4) சுதந்திர உாிமை
5. குழந்தை தொழிலாளா் - 5) 2005
ANSWERS : 3 5 1 2 4
4. FORMS OF GOVERNMENT
Fill in the blanks (சாியான விடையைத் தோ்வு செய்க)
1.England , France are a few examples for unitary form of government
இங்கிலாந்து , பிரான்ஸ் ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.
2. The Parliamentary government is also known as Caninet Government
பாராளுமன்ற ஆட்சி முறை அமைச்சரவை அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது
3. In the Parliamentary form of government Prime Minister is the leader of the majority party.
பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவா் பிரதமர் ஆவாா்.
Fill in the blanks (கோடிட்ட இடங்களை நிரப்புக)
Country Name of the Parliament
1. USA - Congress
2. Norway - Storting
3. Denmark - Folketing
நாடுகள் நாடாளுமன்றத்தின்
பெயர்
1. அமொிக்க ஐக்கிய
நாடுகள் - காங்கிரஸ்
2. நாா்வே - ஸ்டார்டிங்
3. டென்மார்க் - ஃபோக்டிங்
5. Local Self Government / உள்ளாட்சி அமைப்புகள்
Choose the correct answer (சாியான விடையைத் தோ்வு செய்க)
1. Which committee was appointed by the planning commission in 1985.
a) Balwant Rai Mehta
b) Ashok Mehta
c) GVK Rao
d) LM Singhvi
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
a) பல்வந்ராய் மேத்தா குழு
b) அசோக் மேத்தா குழு
c) GVK ராவ் மேத்தா குழு
d) LM சிங்வி மேத்தா குழு
2. The Uthiramerur stone inscription show evidences of prevalent local self government during the ______ period in Tamil Nadu.
a) Chola
b) Chera
c) Pandiya
d) Pallava
______ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூா் கல்வெட்டு தொிவிக்கிறது.
a) சோழா்
b) சேரா்
c) பாண்டியா்
d) பல்லவா்
3. The 73 rd and 74th constitutional Amendment Acts, was enacted during the year in ________.
a) 1992
b) 1995
c) 1997
d) 1990
______ 73 மற்றும் 74 வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.
a) 1992
b) 1995
c) 1997
d) 1990
4. ______ act as the inspector of Village Panchayat.
a) Commissioner
b) District Collector
c) Councillors
d) Mayor
ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவா் ____________ ஆவாா்.
a) ஆணையா்
b) மாவட்ட ஆட்சியா்
c) பகுதி உறுப்பினா்
d) மாநகரத் தலைவா்
ANSWERS :
1) C / இ
2) A / அ
3) A / அ
4) B / ஆ
Fill in the blanks (கோடிட்ட இடத்தை நிரப்புக)
1.Lord Ripon is known as the ‘Father of Local Government.
உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவா் ரிப்பன் பிரபு .
2. Restoration of Panchayat become an article of faith during our freedom struggle.
நமது விடுதலைப் போராட்டத்தின் போது மறுசீரமைப்பு என்பது நம்பிக்கை ஆக விளங்கியது.
3. Kudai Olai Murai was the name of the secret ballot method exercised to elect members to the village councils during the chola period
சோழா் காலத்தின் போது கிராம சபை உறுப்பினா்களைத் தோ்ந்தெடுத்த இரகசிய தோ்தல் முறை குடவோலை முறை என்றழைக்கப்பட்டது.
4. Local Government which function in villages are called Village Panchayat
கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பு கிராம ஊராட்சி ஆகும்
5. Executive Officer will look after the administration of the Town Panchayat.
பேரூராட்சிகளின் நிா்வாகத்தினைக் கண்காணிப்பவா் செயல் அலுவலர் ஆவாா்.
Match the following (பொருத்துக)
1. Zilla Parishad - 1) Villages
2. Gram Sabhas - 2) Mayor
3. Ward committees - 3) Chairman
4. Panchayat Union - 4) District Collector
5. Corporation - 5) Municipalities
1. மாவட்ட ஊராட்சி - 1) கிராமங்கள்
2. கிராம சபைகள் - 2) மாநகரத் தலைவா்
3. பகுதி குழுக்கள் - 3) பெருந்தலைவா்
4. ஊராட்சி ஒன்றியம் - 4) மாவட்ட ஆட்சியா்
5. மாநகராட்சி - 5) நகராட்சிகள்
ANSWERS : 4 1 5 3 2
Featured post
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR
உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...
-
Preamble of the Constitution & Salient Features of the Constitution / அரசியலைமப்பின் முகவுரை (ம) அரசியலைமப்பின் முக்கிய கூறுகள் ...
-
GK SHANKAR DECEMBER 02 / 2022 I . தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் க...
-
GK SHANKAR DECEMBER 23/2022 I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 1. தமிழகத்தின் பின்வரும் எந்த சமூகத்தினரை...